by admin on | 2025-02-11 06:01 PM
சட்டவிரோத கைத்துப்பாக்கி - போலீஸ்காரர் சஸ்பெண்ட்.
சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்ற நபர்கள் திருட்டுத்தனமாக கள்ள சந்தையில் நல்ல துப்பாக்கிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
காவல்துறைகள் பொதுமக்களை சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணிகள் இருக்கின்ற போலீஸ்காரர் ஒருவருக்கு துப்பாக்கி ஏன் தேவைப்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக
விருதுநகர் அருகே சட்டவிரோதமாக உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீஸ்காரர் தனுஷ்கோடியைதொடர்ந்து, அவரது கூட்டாளியான சுரேஷ் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார்
சுரேஷிடம் இருந்து 40சவரன் நகைகள் பறிமுதல் செய்துள்ளனர் மேலும். திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது போலீஸ்காரருடன் நட்பு ஏற்பட்டதாக சுரேஷ் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
படம் செய்தி நன்றி : மோகன் கணேஷ் திண்டுக்கல்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!