by admin on | 2025-02-11 06:01 PM
சட்டவிரோத கைத்துப்பாக்கி - போலீஸ்காரர் சஸ்பெண்ட்.
சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்ற நபர்கள் திருட்டுத்தனமாக கள்ள சந்தையில் நல்ல துப்பாக்கிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
காவல்துறைகள் பொதுமக்களை சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணிகள் இருக்கின்ற போலீஸ்காரர் ஒருவருக்கு துப்பாக்கி ஏன் தேவைப்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பாக
விருதுநகர் அருகே சட்டவிரோதமாக உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீஸ்காரர் தனுஷ்கோடியைதொடர்ந்து, அவரது கூட்டாளியான சுரேஷ் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார்
சுரேஷிடம் இருந்து 40சவரன் நகைகள் பறிமுதல் செய்துள்ளனர் மேலும். திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது போலீஸ்காரருடன் நட்பு ஏற்பட்டதாக சுரேஷ் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
படம் செய்தி நன்றி : மோகன் கணேஷ் திண்டுக்கல்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!