by admin on | 2025-02-11 04:36 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள அருணாச்சலா ஹோட்டல் என்ற தனியார் தங்கும் விடுதியில் காந்தி என்ற பெண் கத்தியால் சரமாரியாக குத்திகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சமையல் வேலைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்த பெண் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி நன்றி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!