| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

சமையல் வேலை பார்க்கும் இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...! பழநியில் பதற்றம்...!

by admin on | 2025-02-11 04:36 PM

Share:


சமையல் வேலை பார்க்கும் இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்...! பழநியில் பதற்றம்...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள அருணாச்சலா ஹோட்டல் என்ற தனியார் தங்கும் விடுதியில் காந்தி என்ற பெண் கத்தியால் சரமாரியாக குத்திகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சமையல் வேலைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்த பெண் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


செய்தி நன்றி மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment