by admin on | 2025-02-11 04:36 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள அருணாச்சலா ஹோட்டல் என்ற தனியார் தங்கும் விடுதியில் காந்தி என்ற பெண் கத்தியால் சரமாரியாக குத்திகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சமையல் வேலைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்த பெண் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி நன்றி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!