| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

உயர்நீதிமன்றத்தில் புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

by admin on | 2025-02-11 01:41 PM

Share:


உயர்நீதிமன்றத்தில் புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளர்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 39 வழக்கறிஞர்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உரிமையில் வழக்குகளில் வாதாட 16 வழக்கறிஞர்களும், குற்றவியல் வழக்குகளில் வாதாட 7 வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் வழக்கறிஞர்களாக 7 பேரும் சிறப்பு வழக்கறிஞர்களாக 8 பேரும், வரி தொடர்பான வழக்குகளில் வாதிட ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment