by admin on | 2025-02-10 12:16 PM
தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏழுமலையான் திருப்பதியை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் பலநூறு கோடி பேர் பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர். இவ்வாறு தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் திருப்பதியில் விரும்புவது சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வருகின்ற பொழுது திருப்பதில் லட்டு என்பது உலகளாவிய பேமஸ் பெற்ற லட்டு. இந்த லட்டுவில் கலப்படம் நெய் கலப்படம் செய்த கயவர்களை முழுமையாக விசாரணை செய்து தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் இந்நிலையில்
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய் கலப்பட வழக்கில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜு ராஜேந்திரன், திருப்பதி வைஷ்ணவி பால் நிறுவன தலைமை நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ கைது செய்தது
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!