by admin on | 2025-02-10 12:16 PM
தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏழுமலையான் திருப்பதியை தரிசனம் செய்வதற்காக ஆண்டுதோறும் பலநூறு கோடி பேர் பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர். இவ்வாறு தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் திருப்பதியில் விரும்புவது சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வருகின்ற பொழுது திருப்பதில் லட்டு என்பது உலகளாவிய பேமஸ் பெற்ற லட்டு. இந்த லட்டுவில் கலப்படம் நெய் கலப்படம் செய்த கயவர்களை முழுமையாக விசாரணை செய்து தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் இந்நிலையில்
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய் கலப்பட வழக்கில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜு ராஜேந்திரன், திருப்பதி வைஷ்ணவி பால் நிறுவன தலைமை நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ கைது செய்தது
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!