| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

இலங்கை கடற்படையின் அடாவடி.....!!!!

by admin on | 2025-02-09 11:45 AM

Share:


இலங்கை கடற்படையின் அடாவடி.....!!!!

இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருவது தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் க

கொட்டத்தை அடக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment