by admin on | 2025-02-08 08:53 PM
கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி, காமேஷ், விஜயபாண்டி, போஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனிப்படையினர் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அருகில் விற்பனை செய்வதற்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்து இருந்தவர்களை கைது செய்து உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!