by admin on | 2025-02-08 08:53 PM
கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி, காமேஷ், விஜயபாண்டி, போஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனிப்படையினர் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அருகில் விற்பனை செய்வதற்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்து இருந்தவர்களை கைது செய்து உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!