by admin on | 2025-02-08 06:25 PM
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற
தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து கடமலை மயிலை பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய வடக்கு ஒன்றியம் கடமலைக்குண்டுகிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றிய தலைவர் எஸ்.ராஜா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பாரதிய ஜனதா கட்சிஒன்றி
ய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.