| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

கண்காணிப்பு கேமராக்கள்... பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.....

by admin on | 2025-02-08 06:25 PM

Share:


கண்காணிப்பு கேமராக்கள்... பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.....

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் 290 கேமிராக்கள் சுமார் 50 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் பொருத்தபட்டுள்ளது இதன் மூலம் கண்காணிக்கும் புதிய காவல் கட்டுபாட்டு அறை நகர் காவல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி , நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் திறந்து வைத்தனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment