by admin on | 2025-02-08 06:25 PM
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் 290 கேமிராக்கள் சுமார் 50 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் பொருத்தபட்டுள்ளது இதன் மூலம் கண்காணிக்கும் புதிய காவல் கட்டுபாட்டு அறை நகர் காவல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி , நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!