by admin on | 2025-02-08 06:25 PM
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் 290 கேமிராக்கள் சுமார் 50 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் பொருத்தபட்டுள்ளது இதன் மூலம் கண்காணிக்கும் புதிய காவல் கட்டுபாட்டு அறை நகர் காவல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி , நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!