by admin on | 2025-02-08 04:47 PM
தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில் மதுரை மாவட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஐயப்ப ராஜா.தலைமையில் வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரை காந்தி அருங்காட்சியம் வாசலில் உள்ள சமத்துவ ஆட்டோ நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் அவருடன் மாநில செயலாளர் சரவணன் நவீன் வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் முருக கணேசன் வழக்கறிஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிருபர் தங்க சுரேஷ் T. வாடிப்பட்டி- Madurai
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!