by admin on | 2025-02-08 04:47 PM
தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில் மதுரை மாவட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஐயப்ப ராஜா.தலைமையில் வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரை காந்தி அருங்காட்சியம் வாசலில் உள்ள சமத்துவ ஆட்டோ நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் அவருடன் மாநில செயலாளர் சரவணன் நவீன் வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் முருக கணேசன் வழக்கறிஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிருபர் தங்க சுரேஷ் T. வாடிப்பட்டி- Madurai
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!