by admin on | 2025-02-08 03:44 PM
திருமலை நாயக்கரின் செப்பேடு கண்டுபிடிப்பு....
திண்டுக்கல் பழனியில் கனகராஜ் என்பவரிடம் இருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த செப்பேடு திருமலைநாயக்கரின் 12-ம் ஆட்சி ஆண்டில் அவருடைய 51 ஆம் வயதில் பழனி வருகையின் போது எழுதப்பட்டுள்ளது என்பதும். செப்பேட்டின் முகப்பில் மயில் மேல் அமர்ந்த நிலையில் முருகனும் இடது ஓரம் அரிய அணையில் அமர்ந்த நிலையில் திருமலைநாயக்கரும் வலது ஓரம் சஞ்சீவி மூலிகை எடுத்து வரும் அனுமனும் கோட்டுருவாங்களாக பொறிக்கப்பட்டுள்ளது. சின்னோபநாயக்கர், புலிப்பாணி, தவராசபண்டிதர் ஆகியோர் முன்னிலையில்இப்பட்டயத்தைஎழுதியதாக செப்பேடு கூறுகிறது மேலும் 138 வரிகளில்செப்பேடு பொறிக்கப்பட்டுள்ளது.
படம் செய்தி நன்றி மோகன் கணேஷ். திண்டுக்கல்.
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!