| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

மின்சாரம் தாக்கி மரணம்

by admin on | 2025-02-07 02:30 PM

Share:


மின்சாரம் தாக்கி மரணம்

*பழனியில் மின்சாரம் தாக்கி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கணவர் பலி*


திண்டுக்கல் பழனி அருகே வண்டி வாய்க்கால் பகுதியில் உணவகத்தில் மராமத்து பணி பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பெத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் சுப்ரமணியன்(52) பலியானார்.

இவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


படம் செய்தி நன்றி ....பழனி பாலாஜி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment