by admin on | 2025-02-07 01:29 PM
30 மசாஜ் சென்டர். என்ற பெயரில் பாலியல் தொழில் ...
எஸ் பி நடவடிக்கை
நாகர்கோவிலில் மசாஜ் சென்டர்கள் பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்களை பயன்படுத்தி இளைஞர்களின் சீரழித்து வந்தனர்
இதனை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அவர்கள் அதிரடியாக மசாஜ் சென்டரில் ஆய்வு செய்ய போலீசார் களுக்கு உத்தரவிட்டார்.
போலீசார் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி இயங்கி வரும் மசாஜ் சொந்தங்களை அதிரடி சோதனை அப்போது
30 மசாஜ் சென்டர்
களில் பாலியல் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டு நேற்று 30 மசாஜ் சென்டர்களை மூடியுள்ளனர். இதேபோல் மார்த்தாண்டம் பகுதியிலும் மூடப்பட்டன. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்று தமிழர் முழுவதும் மசாஜ் சென்டர்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முன் வருவாரா?
ஆசிரியர் தி.
முத்துக் காமாட்சி
நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை...! காரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்...!
பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!