by admin on | 2025-02-07 01:29 PM
30 மசாஜ் சென்டர். என்ற பெயரில் பாலியல் தொழில் ...
எஸ் பி நடவடிக்கை
நாகர்கோவிலில் மசாஜ் சென்டர்கள் பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்களை பயன்படுத்தி இளைஞர்களின் சீரழித்து வந்தனர்
இதனை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அவர்கள் அதிரடியாக மசாஜ் சென்டரில் ஆய்வு செய்ய போலீசார் களுக்கு உத்தரவிட்டார்.
போலீசார் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி இயங்கி வரும் மசாஜ் சொந்தங்களை அதிரடி சோதனை அப்போது
30 மசாஜ் சென்டர்
களில் பாலியல் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டு நேற்று 30 மசாஜ் சென்டர்களை மூடியுள்ளனர். இதேபோல் மார்த்தாண்டம் பகுதியிலும் மூடப்பட்டன. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்று தமிழர் முழுவதும் மசாஜ் சென்டர்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முன் வருவாரா?
ஆசிரியர் தி.
முத்துக் காமாட்சி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!