by admin on | 2025-02-07 01:28 PM
தமிழகத்தில்
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.07) தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் கிடைக்க மும்முனை மின் இணைப்புகள் வழங்க வேண்டும் - என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யக்கூடாது.
மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிருபர் சதீஷ்குமார் தேனி
பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!