| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு.

by admin on | 2025-02-07 09:40 AM

Share:


தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு.

தமிழகத்தில்

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.07) தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் கிடைக்க மும்முனை மின் இணைப்புகள் வழங்க வேண்டும் -  என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யக்கூடாது. 

மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


நிருபர் சதீஷ்குமார் தேனி


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment