by admin on | 2025-02-06 08:11 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் - டிராக்டர் மோதி விபத்து, துணை ஆட்சியர் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற டிராக்டர் பின்புறம் பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதிவிபத்து.
இந்த விபத்தில் காரில் வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேடசந்தூர் போலீசார் துணை ஆட்சியர் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்குஅவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.தற்போது துணை ஆட்சியர் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!