by admin on | 2025-02-06 08:11 PM
கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதல்.
தேனி- திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், தேனி நோக்கி சென்று கொண்டிருந்த
கார் மற்றும் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் காட்ரோடு அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. வாகனங்களை அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார் ஓட்டி வந்த நபர் மது போதையில் ஓட்டி வந்தார் என்பதை உறுதிப்படுத்தினர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!