by admin on | 2025-02-06 08:11 PM
கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதல்.
தேனி- திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், தேனி நோக்கி சென்று கொண்டிருந்த
கார் மற்றும் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் காட்ரோடு அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. வாகனங்களை அப்புறப்படுத்தி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கார் ஓட்டி வந்த நபர் மது போதையில் ஓட்டி வந்தார் என்பதை உறுதிப்படுத்தினர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!