by Muthukamatchi on | 2025-05-30 10:35 AM
நடிகர் சூர்யாவின் 50'ஆவது பிறந்தநாள் ஆண்டினை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பாதாம் பால் மற்றும் சுண்டல் வழங்கினார்கள் .....
நடிகர் சூர்யா அவர்களின் 50'ஆவது பிறந்தநாள் ஆண்டினை முன்னிட்டு மாதம் ஒரு நற்பணி சமூகத்திற்கு என்ற புதிய முயற்சியின் தொடக்கமாக ஐந்தாம் மாத நற்பணியாக அலங்கியத்தில் காவடி செல்லும் பக்தர்களுக்கு பாதாம் பால் மற்றும் சுண்டல் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது. இதில்அகில இந்திய தலைமை சூர்யா நற்பணி இயக்கத்தின் ஆலோசனைப்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமையின் ஒப்புதலோடு, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்களான அகிலன் மற்றும் குகன் தலைமையில் நிர்வாகிகள் மாய கிருஷ்ணன், மணிகண்டன், தன்வின், ஆனந்தன், புகழ்மணி, பிரவீன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!