by Muthukamatchi on | 2025-05-29 05:35 PM
நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்பு இல்லத்தில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணி தொடக்க விழாவை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் இணை ஆணையர் மாரிமுத்து உடன் இருந்தனர்.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!
ஜீவனாம்ச வழக்கு - கணவன் கேட்ட ஒரே கேள்வி ! ஷாக்கான நீதிபதி !!
12 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்...! இளைஞர் அதிரடி கைது...! பதறிப்போன பெற்றோர்....!