by admin on | 2025-02-06 01:57 PM
நாம் தமிழர் கட்சி தலைமை சுற்றறிக்கை ;
நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள சுற்றறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் , பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மார்ச் மாதம் 01.03.2025 ல் நடைபெறும் எனவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பேரெழ்ச்சியாக நடைபெறும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மண்டல, தொகுதிவாரி மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்துள்ளார் என தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் விடுதலை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நிருபர் சதீஷ்குமார் தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!