by admin on | 2025-02-06 11:11 AM
திருப்பூர் செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி சம்பவ
இடத்திற்கு விரைந்து சென்றதிருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நிருபர் சரவணகுமார் திருப்பூர்