| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

திருப்பூரில் தனியார் பேருந்து கவிழ்ந்தது. கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் பலி. போலீசார் விசாரணை

by admin on | 2025-02-06 11:11 AM

Share:


திருப்பூரில் தனியார் பேருந்து கவிழ்ந்தது. கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் பலி. போலீசார் விசாரணை


திருப்பூர் செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி சம்பவ

இடத்திற்கு விரைந்து சென்றதிருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.



நிருபர் சரவணகுமார் திருப்பூர்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment