by Muthukamatchi on | 2025-05-25 06:40 PM
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை மீது போகர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பச்சை மரகத லிங்கத்திற்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் பழனி புலிப்பாணி ஆசிரமத்தின் தற்போதைய மடாதிபதி சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பங்கேற்றார் .
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.