by Muthukamatchi on | 2025-05-23 07:21 PM
22-5-2025 காலை 1030 மணியளவில் நாகூர் தர்கா அலுவலகத்தில்.
மறைந்த நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி அல்ஹாஜ் டாக்டர் S. செய்யது காமில் சாஹிப் அவர்களுடைய ஸ்தானத்தில் அவரது மூத்த மகன் அருமை சகோதரர் தமிழ் செம்மல் ஹாஜி S. செய்யது முஹம்மது கலிபா சாஹிப் காதிரி ஹாஸிமி அவர்கள். நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டியாக பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது ..டிரஸ்டியாக அங்கீகாரம் செய்த போர்ட் ஆப் டிரஸ்டிகளுக்கு மனமார்ந்த நன்றி..தர்ஹா அலுவலகத்தில் தலைப்பாகை அணிவிப்பு நிகழ்வும், தர்காவில் முறைப்படி குண்டு முழங்க நடைபெற்றது* இது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் நாகூர் தர்ஹா பாரம்பரிய நிகழ்வாகும்.இந்த பதவி ஏற்பு நிகழ்வில் தெத்தி H. ஜாகிர் உசேன் சமூக சேவராக்கி நானும் கலந்து கொண்டேன் .எனது பாசத்துக்குரிய சகோதரர் S.செய்யது முஹம்மது கலிபா சாஹிப் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டேன்.. அவருக்காகவும் அவருடைய குடும்பத்திற்காகவும் துவா செய்தவனாக
என்றும் அன்புடன்.
H. ஜாகிர் உசேன்.சமூக சேவகர்.தலைமை ஆலோசகர் குட்வெல் பவுண்டேஷன்.தெத்தி நாகூர்.
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!