by aadhavan on | 2025-05-22 06:00 PM
» மு. ஆதவன்
மதுரை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் 4 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது .
மதுரை நாட்டிய கலாலயா நடத்திய நிகழ்வை பரதநாட்டிய குரு சாந்தினி அருணகிரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் தாட்சாயினி, வர்ஷிதா, சுவாதிகா, ஹரிதாஸ்ரீ ஆகிய 4 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் வ.சண்முகசுந்தரம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, பள்ளி தாளாளர் எஸ்.கே.மோகன், பள்ளி முதல்வர் ஆயிஷா உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!