| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை 3 ஆசிரியர்கள் கைது

by admin on | 2025-02-05 03:31 PM

Share:


கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி பள்ளிமாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!


கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உள்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இன்று பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தினர். குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment