by admin on | 2025-02-05 02:40 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா ,ஆண்டிபட்டி தாலுகாவில் பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் அவர்கள் கடந்த 2024 நவம்பர் மாதம் குவாரிகளில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பல குவாரிகளில் அனுமதி பெற்ற அளவைவிட கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ஒவ்வொரு குவாரிக்கும் சப் கலெக்டர் அபராதம் விதித்தார். அபராதம் விதிக்கப்பட்ட தொகை ரூ. நூறு கோடிக்கு மேல் உள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு குவாரிக்கும் எவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்பட்டது என்ற முழு விவரங்கள் விரைவில் எவிடன்ஸ் நியூஸ் தமிழ் வெப்சைட்டில்
தி. முத்துக் காமாட்சி ஆசிரியர் எவிடன்ஸ்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!