| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

தேனி மாவட்டத்தில் கல்குவாரிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கற்களுக்கு பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் அவர்கள் குவாரி வாரியாக விதிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு? விரைவில்

by admin on | 2025-02-05 02:40 PM

Share:


தேனி மாவட்டத்தில் கல்குவாரிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கற்களுக்கு பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் அவர்கள் குவாரி வாரியாக விதிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு? விரைவில்

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா ,ஆண்டிபட்டி தாலுகாவில் பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் அவர்கள் கடந்த 2024 நவம்பர் மாதம் குவாரிகளில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பல குவாரிகளில் அனுமதி பெற்ற அளவைவிட கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ஒவ்வொரு குவாரிக்கும் சப் கலெக்டர் அபராதம் விதித்தார். அபராதம் விதிக்கப்பட்ட தொகை ரூ. நூறு கோடிக்கு மேல் உள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு குவாரிக்கும் எவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்பட்டது என்ற முழு விவரங்கள் விரைவில் எவிடன்ஸ் நியூஸ் தமிழ் வெப்சைட்டில்



தி. முத்துக் காமாட்சி ஆசிரியர் எவிடன்ஸ்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment