by admin on | 2025-02-04 04:56 PM
திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல இருந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி கைது
செய்வதை கண்டித்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி தலைவரை விடுதலை செய்யக்கோரி பாரதிய ஜனதா வினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருப்பூர் தாராபுரம் சாலையில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் எம். சரவணகுமார்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!