by admin on | 2025-02-04 04:56 PM
திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல இருந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி கைது
செய்வதை கண்டித்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி தலைவரை விடுதலை செய்யக்கோரி பாரதிய ஜனதா வினர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருப்பூர் தாராபுரம் சாலையில் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் எம். சரவணகுமார்