| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

அமைதியான முறையில் பேரணி நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி.

by admin on | 2025-02-04 04:18 PM

Share:


அமைதியான முறையில் பேரணி நடத்த  உயர் நீதிமன்ற மதுரை  கிளை அனுமதி.

அமைதியான முறையில் பேரணி நடத்த அனுமதி.


மதுரை மாவட்டத்தில் கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 144 தடை உத்தரவை நீக்க கோரியும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்னிமா அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. முறையிட்டை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாலை 03.00 மணி அளவில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில்,திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 முதல் 6 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. 



நிருபர் சதீஷ்குமார் தேனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment