by admin on | 2025-02-03 07:46 PM
தேனியில் சிவசேனா கட்சி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்
மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்து அமைப்புகள் நாளை மதுரையில் அறிவித்திருந்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த
சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குரு. அய்யப்பன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.தற்போது பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.