by admin on | 2025-02-03 07:46 PM
தேனியில் சிவசேனா கட்சி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்
மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்து அமைப்புகள் நாளை மதுரையில் அறிவித்திருந்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த
சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குரு. அய்யப்பன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.தற்போது பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!