by admin on | 2025-02-03 07:34 PM
திண்டுக்கல் மாவட்டம்சாணார்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் காதல் ஜோடி திருமணம் செய்து
சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நன்றி செய்தி படங்கள் மோகன் கணேஷ் திண்டுக்கல்