| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

by admin on | 2025-02-03 07:34 PM

Share:


அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

 


திண்டுக்கல் மாவட்டம்சாணார்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் காதல் ஜோடி திருமணம் செய்து

சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



நன்றி செய்தி படங்கள் மோகன் கணேஷ் திண்டுக்கல்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment