| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ஏடிஜிபி விவகாரம் - டிஜிபி விளக்கம்

by admin on | 2025-02-03 05:44 PM

Share:


ஏடிஜிபி விவகாரம் - டிஜிபி விளக்கம்


 

ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட செயல் இல்லை

அலுவலகத்தில் தீ விபத்து நடந்தவுடன் டிஜிபி அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்தார்

தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது

தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் தீ விபத்து தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம்தன்னை கொலை செய்ய சதி என ஏடிஜிபி கல்பனா நாயக் அளித்த புகாருக்கு

டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment