by admin on | 2025-02-03 01:53 PM
பழனி உழவர் சந்தை மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில் மர்மநபர் வெள்ளைப்பூண்டு திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பூண்டுகளை நேற்று முன் தினம் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு காந்தி மார்க்கெட் பூண்டு மொத்த விற்பனை கடையில் மர்ம நபர் வெள்ளைப் பூண்டை திருடி செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று உழவர் சந்தை மற்றும் காந்திமார்க்கெட் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
படம் செய்தி நன்றி
மோகன் கணேஷ் திண்டுக்கல்
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!