by admin on | 2025-02-03 01:53 PM
பழனி உழவர் சந்தை மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில் மர்மநபர் வெள்ளைப்பூண்டு திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பூண்டுகளை நேற்று முன் தினம் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு காந்தி மார்க்கெட் பூண்டு மொத்த விற்பனை கடையில் மர்ம நபர் வெள்ளைப் பூண்டை திருடி செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று உழவர் சந்தை மற்றும் காந்திமார்க்கெட் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
படம் செய்தி நன்றி
மோகன் கணேஷ் திண்டுக்கல்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!