| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சென்னையில் போலீஸ் நிலையத்தின் மீது குண்டு வீச்சு போலீசார் விசாரணை

by admin on | 2025-02-03 01:41 PM

Share:


சென்னையில் போலீஸ் நிலையத்தின் மீது குண்டு வீச்சு போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோட்டம்

காவல்நிலைய வளாகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு

மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த போலீசார் காவல் நிலைய எல்லைக்கு வந்துள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment