by admin on | 2025-02-03 01:41 PM
ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோட்டம்
காவல்நிலைய வளாகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு
மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த போலீசார் காவல் நிலைய எல்லைக்கு வந்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!