by admin on | 2025-02-03 01:37 PM
புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.
சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த மனுவை ஏற்கக்கூடாது என விசிக தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளது.
வேங்கை வயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம் - அரசுத்தரப்பு வழக்கறிஞர் குமார்.
அனைத்தையும் பரிசீலித்த நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்று, வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது - அரசு வழக்கறிஞர் குமார்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!