by admin on | 2025-02-03 01:37 PM
புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.
சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த மனுவை ஏற்கக்கூடாது என விசிக தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளது.
வேங்கை வயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம் - அரசுத்தரப்பு வழக்கறிஞர் குமார்.
அனைத்தையும் பரிசீலித்த நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்று, வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது - அரசு வழக்கறிஞர் குமார்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!