by admin on | 2025-02-02 07:16 PM
திண்டுக்கல், பழனி அருகே அமரபூண்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் அந்த வழியாக சென்ற பேருந்தில் சென்ற மாணவிகள் முன்பாக கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டும், பொதுமக்களை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசியதாக வந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆயக்குடி போலீசார் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மேலகோட்டையை சேர்ந்த நவீன்குமார்(23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
போட்டோ செய்தி நன்றி
மோகன் கணேஷ் திண்டுக்கல்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!