by admin on | 2025-02-02 07:15 PM
பாபா ராம்தேவ்க்கு எதிராக பிடிவாரண்ட்
பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட்
ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாலக்காடு நீதிமன்றம் உத்தரவு
நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், ஆஜராகாததால் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு
பதஞ்சலி ஆயுர்வேதத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசியால் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கு எதிராக வழக்கு
நோய்களை குணப்படுத்தும் என ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட்டதாக கிரிமினல் வழக்குகள்தொடரப்பட்டது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!