by admin on | 2025-02-01 09:40 PM
வல்லநாடு அருகே வங்கி பணம் கட்டாததால் வங்கியில் இருந்து போலீஸ் உதவியுடன் வீட்டை ஜப்தி வந்த நிலையில் கணவன் மனைவி இருவர் விஷம் குடித்தனர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணவர் சாவு மனைவி கவலைக்கிடம்