by admin on | 2025-02-01 08:22 PM
ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையம்
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி |தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்| என்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளனர்
6 புகார்கள் வந்துள்ளதால் அனைத்தும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது
- தேர்தல் ஆணையம்
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!