by admin on | 2025-02-01 05:26 PM
தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் உள்ள அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான்திருக்கோயிலில் 5.5 கோடி ரூபாய் மதிப்பு ஒரு மண்டபம் உட்பட ஒன்பது திருப்பணிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.இதன் காரணமாக பணிகள் உடனடியாக துவங்குவதற்கு தேவையானஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என நிர்வாக அதிகாரிதிருஞானசம்பந்தம் தெரிவித்தார். முதல் கட்டமாக கொடிமரம் நிறுவுவதற்கு சிமெண்டில் கான்கிரீட் கலவையில் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.இன்று முதல் அன்னதானம் வழங்குபவர்கள் நிர்வாக அதிகாரி அனுமதியில்லாமல் யாரும் அன்னதானம் வழங்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.வழங்க வேண்டும் என்றால் எஃப் எஸ் ஓ சான்றிதழ் பெற்று அலுவலகத்தில் கொடுத்து நிர்வாக அதிகாரி அனுமதி பெற வேண்டும் என கட்டாயம் தெரிவித்தார்
நிருபர் பாஸ்கரன் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!