by admin on | 2025-02-01 11:06 AM
கோவையில் ஓட்டு வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் சொத்துவரி விதிக்கப்பட்ட விவகாரத்தில் வரி வசூல் அலுவலர் சஸ்பெண்ட்
கோவை காந்திபுரத்தில் ஓட்டு வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் சொத்துவரி விதிக்கப்பட்ட விவகாரத்தில், வரி வசூல் அலுவலர் ஜெய் கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு அளித்துள்ளார். மேலும் இரு அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!