by admin on | 2025-02-01 04:10 AM
தேனி: பெரியகுளம், குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தேவதானப்பட்டி காட்ரோடு அருகே உள்ள மாவட்டச் சோதனைச் சாவடி அருகே,தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, பெரியகுளம் நெடுஞ்சாலை காவல் ரோந்து எண்.3, சப் இன்ஸ்பெக்டர் சேகர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவலர்களுடன், கோவை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கனகராஜ் அவர்களுடன் இணைந்து , சாலையில் பயணிக்கும், வாகன ஓட்டிகளுக்கு சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட்
அணிந்து பாதுகாப்புடன் வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவுரை நோட்டிஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை வாகன ஓட்டிகள் பலரும் வரும் காலங்களில் சாலை விதிகளை மதிப்பதாக உறுதி அளித்தனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!