by Muthukamatchi on | 2025-04-30 07:49 PM
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ். சரவணன் குமார் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் தம்பதியர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் சீர் வரிசையில் வழங்கப்பட்டது. பெரியகுளம் நகர செயலாளர் இலியாஸ் மற்றும் திமுக நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம் தேனி மாவட்டம்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!