by Muthukamatchi on | 2025-04-30 07:49 PM
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ். சரவணன் குமார் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் தம்பதியர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் சீர் வரிசையில் வழங்கப்பட்டது. பெரியகுளம் நகர செயலாளர் இலியாஸ் மற்றும் திமுக நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம் தேனி மாவட்டம்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!