by Muthukamatchi on | 2025-04-30 07:49 PM
தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ். சரவணன் குமார் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் தம்பதியர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் சீர் வரிசையில் வழங்கப்பட்டது. பெரியகுளம் நகர செயலாளர் இலியாஸ் மற்றும் திமுக நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம் தேனி மாவட்டம்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!