by admin on | 2025-01-31 08:15 PM
திண்டுக்கல் சிறுமலை பிரிவு பகுதியில் திண்டுக்கல் சிறுமலை வனத்துறையினர் மற்றும் திருச்சி வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் இணைந்து காரில் யானைத் தந்தம் கடத்தி வந்த சிறுமலையை சேர்ந்த பெருமாள், பிரபு அதிகாரிபட்டியை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து யானை தந்தத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிறப்பு நிருபர் பாஸ்கரன் தேனி
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!