| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

யானை தந்தம் கடத்தல் 7 பேரிடம் விசாரணை

by admin on | 2025-01-31 08:15 PM

Share:


யானை தந்தம் கடத்தல் 7 பேரிடம் விசாரணை

திண்டுக்கல் சிறுமலை பிரிவு பகுதியில் திண்டுக்கல் சிறுமலை வனத்துறையினர் மற்றும் திருச்சி வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் இணைந்து காரில் யானைத் தந்தம் கடத்தி வந்த சிறுமலையை சேர்ந்த பெருமாள், பிரபு அதிகாரிபட்டியை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து யானை தந்தத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


சிறப்பு நிருபர் பாஸ்கரன் தேனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment