by admin on | 2025-01-31 08:15 PM
திண்டுக்கல் சிறுமலை பிரிவு பகுதியில் திண்டுக்கல் சிறுமலை வனத்துறையினர் மற்றும் திருச்சி வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் இணைந்து காரில் யானைத் தந்தம் கடத்தி வந்த சிறுமலையை சேர்ந்த பெருமாள், பிரபு அதிகாரிபட்டியை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து யானை தந்தத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிறப்பு நிருபர் பாஸ்கரன் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!