| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மருத்துவர் கூட்டு பாலியல் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

by admin on | 2025-01-31 08:03 PM

Share:


மருத்துவர் கூட்டு பாலியல்  தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிகள் நால்வருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

கடந்த 2022ம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவரை கடத்தி, குற்றவாளிகள் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்

₹40,000 பணம், 2 சவரன் நகையும் பறித்துள்ளனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment