| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

by admin on | 2025-01-31 05:19 PM

Share:


காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டத்தில் கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment