by Satheesh on | 2025-04-26 04:45 PM
பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு விதித்த மத்திய அரசு : இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்ற கெடு - மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம். சார்க் விசாவை வைத்திருப்போரை நாளை மறுதினத்துக்குள் வெளியேற்ற வேண்டும். விசா ஆன் அரைவல், வணிக விசா, மாணவர் விசா வைத்திருப்போர் நாளைக்குள் வெளியேற வேண்டும். மருத்துவ விசாவை வைத்திருப்போருக்கு 29-ஆம் தேதி வரை கெடு - புதிதாக விசா வழங்கப்படாது என அறிவிப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!