by Muthukamatchi on | 2025-04-25 05:56 PM
காஷ்மீர் பஹல்காம்மில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, பழனி நகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மோட்ச தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பழனி நகர தலைவர் த.ஆனந்த குமார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில திருமடங்கள் மற்றும் மடாதிபதிகளின் அமைப்பாளர் திரு செந்தில்குமார் மற்றும் பல மாவட்ட மற்றும் நகர பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!