by yogabalajee on | 2025-04-23 12:38 PM
பஹல்காம் பகுதியில் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் என சந்தேகப்படும். 3 நபர்களின் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மற்றும் தாக்குதலின் நேரில் பார்த்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது