by Vignesh Perumal on | 2025-04-22 07:23 AM
அருள்மிகு மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில்
மூலவர்: மரகதண்டாயுதபாணி
உற்சவர்: மரகதண்டாயுதபாணி
ஊர்: அச்சிறுபாக்கம்
மாவட்டம்: செங்கல்பட்டு
திருவிழா: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
தலைசிறப்பு: ஒருவரது வாழ்க்கை எப்போதும் முழுமை பெறும் என்று கேட்டால் பலருக்கு படிப்பு திருமணம் என்று ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வது உண்மையில் இவை எதிலுமே வாழ்க்கை முழுமை அடைவதில்லை திருமணமானவர்கள் தாய் தந்தை எனும் ஸ்தானத்தை பெறும் போது வாழ்க்கை முழுமை பெறுகிறது என்னதான் பணம் இருந்தாலும் ஒரு மழலை விளையாடாத வீடு வெறுமையாக தானே இருக்கும் இது போன்ற சூழலில் உங்கள் வீடு உள்ளதா கவலை வேண்டாம் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு வாருங்கள் உங்கள் வீடு ஆனந்தம் விளையாடும் வீடாக மாறும்.
சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி...??? பொதுமக்கள் அச்சம்....!!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் ? கேரள அரசு அந்தர் பல்டி!
தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கொள்ளையடிக்கப்படும் வன வளங்கள் அதிர்ச்சி ! நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !