by Vignesh Perumal on | 2025-04-22 07:23 AM
அருள்மிகு மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில்
மூலவர்: மரகதண்டாயுதபாணி
உற்சவர்: மரகதண்டாயுதபாணி
ஊர்: அச்சிறுபாக்கம்
மாவட்டம்: செங்கல்பட்டு
திருவிழா: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
தலைசிறப்பு: ஒருவரது வாழ்க்கை எப்போதும் முழுமை பெறும் என்று கேட்டால் பலருக்கு படிப்பு திருமணம் என்று ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வது உண்மையில் இவை எதிலுமே வாழ்க்கை முழுமை அடைவதில்லை திருமணமானவர்கள் தாய் தந்தை எனும் ஸ்தானத்தை பெறும் போது வாழ்க்கை முழுமை பெறுகிறது என்னதான் பணம் இருந்தாலும் ஒரு மழலை விளையாடாத வீடு வெறுமையாக தானே இருக்கும் இது போன்ற சூழலில் உங்கள் வீடு உள்ளதா கவலை வேண்டாம் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு வாருங்கள் உங்கள் வீடு ஆனந்தம் விளையாடும் வீடாக மாறும்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!