by Satheesh on | 2025-04-21 05:59 PM
குமரி: கிள்ளியூர் காங்கிரஸ் M L A ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு. அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிறை தண்டனை. காங். M L A ராஜேஷ் குமார் உட்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை, 100 ரூபாய் அபராதம் - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.