by Vignesh Perumal on | 2025-04-21 04:06 PM
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், "கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் அவர். ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டவர். அவரது இழப்பு உலகிற்கு பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் அவர்களின் எளிமையான வாழ்க்கை மற்றும் ஏழைகள் மீதான அக்கறை உலகளவில் மதிக்கப்படுகிறது. அவரது மறைவு கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!